2. கிரீம் பாலை விட மெலிதானது .
3.அமெரிக்கா ஜப்பான் தவிர முற்றிலுமாக உள்ளூர் உதிரிபாகங்களை கொண்டு சூப்பர் கம்ப்யுட்டர் தயாரித்துள்ள ஒரே நாடு இந்தியா தான்.
4.உலகிலயே அதிகமான நபர்களால் உடனடியாக முகரவுணர்வு செய்யப்பட்ட வாசனை என்ன தெரியுமா ? - காபி வாசனை.
5.உலகிலயே அதிகமாக ஆங்கிலம் பேசும் திறன் உள்ள நபர்கள் உள்ள நாடு எது தெரியுமா ? - இந்தியா தான்
6.மனிதர்களுக்கு கைரேகை எப்படி தனித்தன்மை வாய்ந்ததோ அதே போல் நாய்களுக்குஅதன் மூக்கின் மேல் உள்ள ரேகை தனிதன்மை வாய்ந்தது.அதை வைத்து நாய்களை மிக சரியாக அடையாளம் காணலாம்.
7.நல்ல உடல் நலம் உள்ள நாயின் சராசரி இதய துடிப்பு ஒரு நிமிடத்துக்கு 120 .இது மனிதர்களை விட 50 % அதிகம் .
8.நாய்களுக்கு கூடுதலாக நாக்கு மூலமாகவும் மூச்சு விடும் திறன் உள்ளது.
9.நாய்களின் கேட்கும் திறன் மிக அதிகம் . சுமார் 35000 vibration per second வரை நாய்களால் கேட்க முடியும்.
10.நாம் தும்மல் போடும்போது இதயம் ஒரு வினாடி நின்று விட்டு மீண்டும் இயங்குகிறது.

No comments:
Post a Comment