1. உலகில் சுமார் 17 விழுக்காடு மனிதர்கள் இடதுகை பழக்கம் உள்ளவர்களாம்.மனித குரங்குகளிலும் அதே விழுக்காடு இடது கை பழக்கம் உள்ளவைகளாம்.
2.நீங்கள் வலது கை பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும் போது உணவை வலது பக்கம் தான் அசை போடுவீர்களாம்.அதே போல இடது கை பழக்கம் உள்ளவர்கள் இடது பக்கம் அசை போடுவார்களாம்.
3.ஒன்பது வயது வரை ஐன்ஸ்டீனுக்கு சரியாக பேச வராதாம். மூளை வளர்ச்சி குன்ற்றிய குழந்தை என்று நினைத்தார்களாம்.
4.ஒவ்வொரு நாளின் பொழுதும் முந்திய நாளை விட 0.00000002 நொடிகள் அதிகமாக இருக்குமாம்.இது ஒரு நூற்றாண்டுக்கு 13 நொடிகல் அதிகமாகுமாம்.
5.பொதுவாக அனைத்து நாடுகளிலும் தலையை மேலிருந்து கீழே ஆட்டினால் ஆமாம் என்று சொல்வதாக தான் பொருள். ஆனால் புல்கேரியா மற்றும் அல்பாமியா நாட்டில் மட்டும் இல்லை என்று பொருளாம்.
6.டால்ஃபினுக்கு 3 வயிறு உண்டாம்
7.அழும் திறன் கொண்ட ஒரே இனம் மனிதன் மட்டும் தான்.
8.உலகில் நீர் வழி பயணம் முதல் முதலாக 5000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்த் பகுதியில் தான் ஆரம்பிக்கபட்டதாம்.
9.2600 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் அறுவை சிகிச்சை செய்யபட்டதாம். சிசேரியன்,கண் புரை எலும்புமுறிவு மற்றும் சிறுனீரகத்தில் கல் போன்ற்றவைக்கு அறுவை சிகிச்சை செய்யபட்டு வந்ததாம்.
10.இந்தியாவில் 30,000 க்கும் மேல் பள்ளிவாசல்கள் உள்ளதாம்.உலகிலயே அதிக அளவில் பள்ளிவாசல் உள்ள நாடு இந்தியா தானாம்.
2.நீங்கள் வலது கை பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும் போது உணவை வலது பக்கம் தான் அசை போடுவீர்களாம்.அதே போல இடது கை பழக்கம் உள்ளவர்கள் இடது பக்கம் அசை போடுவார்களாம்.
3.ஒன்பது வயது வரை ஐன்ஸ்டீனுக்கு சரியாக பேச வராதாம். மூளை வளர்ச்சி குன்ற்றிய குழந்தை என்று நினைத்தார்களாம்.
4.ஒவ்வொரு நாளின் பொழுதும் முந்திய நாளை விட 0.00000002 நொடிகள் அதிகமாக இருக்குமாம்.இது ஒரு நூற்றாண்டுக்கு 13 நொடிகல் அதிகமாகுமாம்.
5.பொதுவாக அனைத்து நாடுகளிலும் தலையை மேலிருந்து கீழே ஆட்டினால் ஆமாம் என்று சொல்வதாக தான் பொருள். ஆனால் புல்கேரியா மற்றும் அல்பாமியா நாட்டில் மட்டும் இல்லை என்று பொருளாம்.
6.டால்ஃபினுக்கு 3 வயிறு உண்டாம்
7.அழும் திறன் கொண்ட ஒரே இனம் மனிதன் மட்டும் தான்.
8.உலகில் நீர் வழி பயணம் முதல் முதலாக 5000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்த் பகுதியில் தான் ஆரம்பிக்கபட்டதாம்.
9.2600 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் அறுவை சிகிச்சை செய்யபட்டதாம். சிசேரியன்,கண் புரை எலும்புமுறிவு மற்றும் சிறுனீரகத்தில் கல் போன்ற்றவைக்கு அறுவை சிகிச்சை செய்யபட்டு வந்ததாம்.
10.இந்தியாவில் 30,000 க்கும் மேல் பள்ளிவாசல்கள் உள்ளதாம்.உலகிலயே அதிக அளவில் பள்ளிவாசல் உள்ள நாடு இந்தியா தானாம்.

No comments:
Post a Comment