1.கேட்டு போகாத ஒரே உணவு பொருள் தேன் மட்டுமே
2.எவ்வளவு பெரிய வைரக்கல் ஆக இருந்தாலும் அதன் பரமாணு அல்லது மூலக்கூறு என்பது ஓன்று ஆக மட்டுமே இருக்கும்
3.நாய்கள் அவைகளுக்கு தேவையான விட்டமின் சி சத்தை அவைகளே தயார் செய்து கொள்கிறது.
4.பூனைகளால் நூறு விதமான ஒலிகளை எழுப்ப முடியும்.ஆனால் நாய்களால் வெறும் பத்து விதமான ஒலிகளையே எழுப்ப முடியும்
5.உலகின் முதல் பல்கலைகழகம் நான்காம் நூற்றாண்டில் இந்தியாவில் தொடங்கப்பட்ட நாளந்தா பலகலைகழகம் தான்
6.உலகிலயே இப்பொழுதும் பயன்பாட்டில் உள்ள மிக பழமையான அணைக்கட்டு தமிழ் நாட்டில் உள்ள கரிகாலன் கட்டிய கல்லணை தான்
7.உலகிலயே அதிக அளவில் பள்ளி வாசல் உள்ள நாடு இந்தியா தான் சுமார் 300000 பள்ளி வாசல்கள் இந்தியாவில் உள்ளது.
8.உலகிலயே அதிகமான நபர்கள் வேலை பார்க்கும் நிறுவனம் இந்திய ரயில்வே துறை தான்.
9.பட்டம்பூசிகளுக்கு முதன் முதலில் இருந்த ஆங்கில பெயர் என்ன தெரியுமா ! flutterby என்பது தான்
10.வாத்து எழுப்பும் " குவாக் " என்ற ஒலிக்கு எதிரொலி வருவதில்லை .ஏன் என்று இது நாள் வரை யாராலும் கணிக்க முடியவில்லை

No comments:
Post a Comment